பிரதமர் மோடி நவம்பர் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு சொல்லாது என அறிவிக்கப்பட்ட பின் இந்தியாவில் பலரின் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. இதில் யார் உண்மையான மோசடியாளர் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக இன்று வரை நிலவி வருகிறது.
இந்நிலையில் விஜயவாடா-வில் சி.கிஷோர் லால் என்பவரின் வங்கி கணக்கில் நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் சுமார் 18 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
Breaking News
- 6 years ago - டெரெக் ஜெடே முடிவு: அவரது இறுதி யாங்கி ஸ்டேடியத்தில்Derek Jeter’s Ending: His Final Yankee Stadium - 0 Comment
- 6 years ago - சுகாதார கிட் ஆப்ஸ் முதல் தொகுதிக்கான சேரும் iOS 8First Batch of HealthKit Apps Arrive for iOS 8 - 0 Comment
- 6 years ago - அமெரிக்க பொருளாதார வளர்ச்சி இரண்டரை ஆண்டுகளில் அதிவேக உள்ளதுUS economic growth is quickest in two and a half years - 0 Comment
- 6 years ago - TestingRussian Foreign Minister Blames Ukraine Crisis on Western-Backed Coup - 0 Comment